Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திறக்கப்படுமா தொழிற்சாலைகள்? – தொழிலதிபர்களுடன் முதல்வர் ஆலோசனை!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (08:45 IST)
தமிழகம் முழுவதும் கொரோனாவால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களுடன் இன்று முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளதாம் மக்கள் பலர் வேலையின்றி சிரமப்படும் அதேசமயம் வணிக துறை உற்பத்திகளும் குறைந்துள்ளதால் தமிழகம் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 20க்கு பிறகு மாநில அரசுகள் விலக்குகள் அளித்த நிலையில் தமிழகம் விலக்கு இல்லா ஊரடங்காக இதை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று தமிழக தொழிலதிபர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணோளி மூலம் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார். இதில் மே 3க்கு பிறகு தொழிற்சாலைகளை இயக்குதல், பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொழிற்சாலையில் பேணுதல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments