Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணி பெண்களுக்கு கட்டாய கொரோனா சோதனை! மருத்துவக் கவுன்சில் உத்தரவு!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (08:33 IST)
இந்தியாவில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ நேரத்தில் கட்டாயமாக கொரோனா சோதனை செய்ய வேண்டும் என மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 20,000 ஐ தாண்டியுள்ளது. இதுவரை 652 பேர் பலியாகியுள்ள நிலையில் 3960 பேர் வரை குணமாகியுள்ளனர். இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் கொரோனா சோதனைகள் இந்தியா முழுவதும் நடந்து வருகின்றன. இதையடுத்து இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் உள்ள அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments