Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்ஜெட் பூனை எலியை கவ்வுவது போல இருக்கு! – ஆர்.பி.உதயகுமார் கருத்து!

Advertiesment
பட்ஜெட் பூனை எலியை கவ்வுவது போல இருக்கு! – ஆர்.பி.உதயகுமார் கருத்து!
, திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (10:34 IST)
தமிழக பட்ஜெட் தாக்கல் முடிந்த நிலையில் அதன் மீதான இன்றைய விவாதத்தில் ஆர்.பி.உதயகுமார் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 13ல் மாநில பட்ஜெட்டும், 14ம் தேதி வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியுள்ளது.

இந்த விவாத கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார் “நிதிநிலை அறிக்கை என்பது குட்டிப்பூனையை தாய்ப்பூனை கவ்வுவது போல் இருக்க வேண்டும் ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை பூனை எலியை கவ்வுவது போல உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரியாரின் கனவை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்! – வைகோ புகழாரம்!