Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சி பீடத்தில் துடைப்பத்தை வெச்சிட்டீங்களே! – பாஜக பிரமுகர் வேதனை!

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (12:52 IST)
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிப் பெற்றுள்ளதை தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் விமர்சித்துள்ளார்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. ஆரம்பம் முதலே பெருவாரியான தொகுதிகளில் முன்னணியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 56 தொகுதிகளிலும், பாஜக 14 தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.

இதனால் கிட்டத்தட்ட ஆம் ஆத்மியின் வெற்றி உறுதியாகியுள்ளது. இதை சிறப்பிக்கும் விதமாக டெல்லியின் பல இடங்களில் ஆம் ஆத்மி தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர். டெல்லியில் ஆம் ஆத்மியின் வெற்றி குறித்து பேசியுள்ள தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் ”ராஜ்ய லட்சுமி எனப்படும் டெல்லி ஆட்சி பீடத்தில் தாமரையை வைக்காமல் மக்கள் துடைப்பத்தை கொண்டு வைத்திருக்கிறார்கள்” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments