Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சி பீடத்தில் துடைப்பத்தை வெச்சிட்டீங்களே! – பாஜக பிரமுகர் வேதனை!

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (12:52 IST)
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிப் பெற்றுள்ளதை தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் விமர்சித்துள்ளார்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. ஆரம்பம் முதலே பெருவாரியான தொகுதிகளில் முன்னணியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 56 தொகுதிகளிலும், பாஜக 14 தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.

இதனால் கிட்டத்தட்ட ஆம் ஆத்மியின் வெற்றி உறுதியாகியுள்ளது. இதை சிறப்பிக்கும் விதமாக டெல்லியின் பல இடங்களில் ஆம் ஆத்மி தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர். டெல்லியில் ஆம் ஆத்மியின் வெற்றி குறித்து பேசியுள்ள தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் ”ராஜ்ய லட்சுமி எனப்படும் டெல்லி ஆட்சி பீடத்தில் தாமரையை வைக்காமல் மக்கள் துடைப்பத்தை கொண்டு வைத்திருக்கிறார்கள்” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments