Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சி பீடத்தில் துடைப்பத்தை வெச்சிட்டீங்களே! – பாஜக பிரமுகர் வேதனை!

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (12:52 IST)
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிப் பெற்றுள்ளதை தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் விமர்சித்துள்ளார்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. ஆரம்பம் முதலே பெருவாரியான தொகுதிகளில் முன்னணியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 56 தொகுதிகளிலும், பாஜக 14 தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.

இதனால் கிட்டத்தட்ட ஆம் ஆத்மியின் வெற்றி உறுதியாகியுள்ளது. இதை சிறப்பிக்கும் விதமாக டெல்லியின் பல இடங்களில் ஆம் ஆத்மி தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர். டெல்லியில் ஆம் ஆத்மியின் வெற்றி குறித்து பேசியுள்ள தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் ”ராஜ்ய லட்சுமி எனப்படும் டெல்லி ஆட்சி பீடத்தில் தாமரையை வைக்காமல் மக்கள் துடைப்பத்தை கொண்டு வைத்திருக்கிறார்கள்” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments