Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லத்தி இல்ல... ஆனா கண்ட இடத்துல பயங்கரமா அடிச்சாங்க: மாணவி வேதனை!

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (12:46 IST)
Jamia Protest

சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தின் போது போலீஸார் மாணவ மாணவிகளை காட்டுமிராண்டிதனமாக அடித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் நாடுமுழுக்க நடைபெற்று வருகிறது. குறிப்பாக டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைகழகத்தில் போராட்டங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற போராட்டத்தின் போது போலீஸார் மாணவர்கள் மீது கடுமையான தடியடி நடத்தியுள்ளனர். 
 
இதில் காயமடைந்து 16-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு மாணவி பேட்டியளித்த போது கூறியதாவது, போலீஸார் லத்தி ஏதும் பயன்படுத்தவில்லை. ஆனால், கடுமையாகத் தாக்கினார். இடுப்புக்கு கீழ் பாகங்களில் தாக்கினார்கள். 
 
சிறிது நேரத்தில் யாரும் மூச்சு விடக்கூட முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது. இந்த நேரத்தை பயன்படுத்தி காவலர்கள் இன்னும் கடுமையாகத் தாக்கினர். தொடைகளில், மார்பு, மர்ம உறுப்பு என பாரபட்சமின்றி தாக்கினர் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தது: சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது ஓய்வு நாளில் நீதிபதி குற்றச்சாட்டு

மத்திய அரசு நிதி வழங்கவில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்த தமிழக அரசு..!

நேற்று அதிர்ச்சி கொடுத்த பங்குச்சந்தை, இன்று மீண்டும் ஏற்றம்.. சென்செக்ஸ் நிலவரம் என்ன?

இறங்குவது போல் சென்ற தங்கம் மீண்டும் உச்சம்.. இன்று ஒரே நாளில் ரூ.1760 உயர்வு..!

இந்தி தெரியாது போடா என இனி கூற வேண்டிய அவசியம் இல்லை: மொழி பெயர்த்து தருகிறது கூகுள்

அடுத்த கட்டுரையில்
Show comments