Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர்காக்கும் மருந்துகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை… தமிழிசை பதில்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (14:08 IST)
புதுச்சேரியில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடிகை ரெஜினா உள்ளிட்ட 30 பேர் சைக்கிள் பயணமாக சென்னையில் இருந்து பாண்டிச்சேரி சென்றனர். அவர்களை வரவேற்றார் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘புதுச்சேரியில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. அனைவருக்கும் மே 1 முதல் இலவசமாக தடுப்பூசி போடப்படும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments