Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர்காக்கும் மருந்துகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை… தமிழிசை பதில்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (14:08 IST)
புதுச்சேரியில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடிகை ரெஜினா உள்ளிட்ட 30 பேர் சைக்கிள் பயணமாக சென்னையில் இருந்து பாண்டிச்சேரி சென்றனர். அவர்களை வரவேற்றார் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘புதுச்சேரியில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. அனைவருக்கும் மே 1 முதல் இலவசமாக தடுப்பூசி போடப்படும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments