Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர்காக்கும் மருந்துகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை… தமிழிசை பதில்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (14:08 IST)
புதுச்சேரியில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடிகை ரெஜினா உள்ளிட்ட 30 பேர் சைக்கிள் பயணமாக சென்னையில் இருந்து பாண்டிச்சேரி சென்றனர். அவர்களை வரவேற்றார் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘புதுச்சேரியில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. அனைவருக்கும் மே 1 முதல் இலவசமாக தடுப்பூசி போடப்படும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments