Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் நான் வைத்த கோரிக்கை: தமிழிசை செளந்தரராஜன்

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (16:30 IST)
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் நான் வைத்த கோரிக்கை என்றும், அந்த கோரிக்கையை நிறைவேற்றிய பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்றும் புதுவை கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தென்தமிழக மக்களுக்காக மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் நேரடியாக  நான் வைத்த கோரிக்கையை ஏற்று
சென்னை - திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் விரைவு இரயில்சேவையை விரைந்து நடவடிக்கை எடுத்தார்.
 
வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கி தென் தமிழக மக்களின் பயணங்களை எளிதாக்கிய  மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும் மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments