Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் நான் வைத்த கோரிக்கை: தமிழிசை செளந்தரராஜன்

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (16:30 IST)
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் நான் வைத்த கோரிக்கை என்றும், அந்த கோரிக்கையை நிறைவேற்றிய பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்றும் புதுவை கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தென்தமிழக மக்களுக்காக மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் நேரடியாக  நான் வைத்த கோரிக்கையை ஏற்று
சென்னை - திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் விரைவு இரயில்சேவையை விரைந்து நடவடிக்கை எடுத்தார்.
 
வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கி தென் தமிழக மக்களின் பயணங்களை எளிதாக்கிய  மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும் மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்த குழந்தையை மஞ்சப்பையில் போட்டு அரசு பேருந்தில் கொண்டு வந்த தந்தை: அதிர்ச்சி சம்பவம்..!

மின்சார தடையால் பாதியில் நின்ற டயாலிசிஸ் சிகிச்சை.. இளைஞர் பரிதாப பலி..!

அம்மா, அப்பா, சகோதரி ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. தாத்தாவுடன் தங்கிய மகன் உயிர் பிழைத்த ஆச்சரியம்..!

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

தூத்துகுடியில் கள் இறக்கும் போராட்டம்.. பனைமரம் ஏறி கள் இறக்கினார் சீமான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments