Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு என்பது ஏமாற்று வேலை.. அமைச்சர் மனோ தங்கராஜ்

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (16:10 IST)
நாடாளுமன்றம் மற்றும் சட்டபேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு என்னும் அப்பட்டமான ஏமாற்று வேலையை தான் மோடி அரசு செய்திருக்கிறது என  அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
 
'Socialist, Secular' எனும் வார்த்தைகளை இந்திய அரசியலமைப்பு முன்னுரையில் இருந்து எடுத்தவர்களுக்கு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை உடனே நடைமுறைப்படுத்துவது கடினமா? அதற்கான வாய்ப்பு இல்லையா?;
 
இப்போதே தேர்தல் வைத்தால், உடனே தேர்தல் நடத்த முடியும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது, ஆனால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மட்டும் 2029ம் ஆண்டுக்குள் அமல்படுத்துவோம் என்கிறார்கள், இது அப்பட்டமான தேர்தல் விளையாட்டு என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி அளித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்? இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை? - அமெரிக்கா ரியாக்‌ஷன் என்ன?

நிதியில்லை.. கைவிடப்பட்டது குழாய் வழியே கிருஷ்ணா நீரை கொண்டு வரும்.. தமிழக அரசு அறிவிப்பு..!

லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீர் கோளாறு.. அதிர்ச்சியில் பயணிகள்..!

ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்! 224 பேர் பலி! - தொடரும் பதற்றம்!

27 வருடம் முன்பும் விமான விபத்தில் காப்பாற்றிய சீட் நம்பர் 11A!? விமானத்தில் அந்த சீட்டுக்கு ஏக கிராக்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments