Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசோக்குமார் தற்கொலை வருத்தம் தருகிறது: தமிழிசை

Webdunia
புதன், 22 நவம்பர் 2017 (08:58 IST)
கந்துவட்டி கொடுமையால் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் திரைத்துறையினர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கெளதம் மேனன், சுசீந்திரன், அமீர், நடிகர் கிருஷ்ணா உள்பட பல திரையுலக பிரபலங்கள் கந்துவட்டிக்கு எதிராகவும், அசோக்குமாரின் மரணத்திற்கு இரங்கலும் தெரிவித்துள்ளனர்.





இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது: திரைத்துறை அசோக்குமார் கந்துவட்டி தொல்லையால் தற்கொலை வருத்தம் அளிக்கிறது திரைத்துறையின் துயரங்கள் களையப்படவேண்டும் தீர்வுகள்காணமுயற்சிப்போம்' என்று கூறியுள்ளார்

இந்த நிலையில் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் என்று கூறப்படும் பைனான்சியர் அன்புச்செழியன் தலைமறைவாகிவிட்டார் என்பதும், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments