Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் தலைவருக்கு ஆதரவாக பேசிய தமிழிசை சவுந்தரராஜன்

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (19:27 IST)
மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயரை சூட்டப்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ”தமிழகத்தில் மக்கள் அனைவரும் படித்து முன்னேறி இருக்கிறார்கள் என்றால் அது காமராஜர் கொடுத்த மதிய உணவு தான் காரணம்.
 
அதனால் அந்த மதிய உணவு திட்டத்திற்கு பெரும் தலைவர் காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நெடு நாளாக இருந்து கொண்டு இருக்கிறது.
 
அந்த கோரிக்கையும் வலியுறுத்துவதற்காக பிரகாஷ் ஜவடேகர் அவர்களிடமும் அந்த கோரிக்கை வைத்து அவரும் அவை நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று சொன்னார்” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments