Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் தலைவருக்கு ஆதரவாக பேசிய தமிழிசை சவுந்தரராஜன்

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (19:27 IST)
மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயரை சூட்டப்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ”தமிழகத்தில் மக்கள் அனைவரும் படித்து முன்னேறி இருக்கிறார்கள் என்றால் அது காமராஜர் கொடுத்த மதிய உணவு தான் காரணம்.
 
அதனால் அந்த மதிய உணவு திட்டத்திற்கு பெரும் தலைவர் காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நெடு நாளாக இருந்து கொண்டு இருக்கிறது.
 
அந்த கோரிக்கையும் வலியுறுத்துவதற்காக பிரகாஷ் ஜவடேகர் அவர்களிடமும் அந்த கோரிக்கை வைத்து அவரும் அவை நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று சொன்னார்” என்று கூறியுள்ளார்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments