Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 கோடி மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல்

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (19:04 IST)
சென்னை மணலி அருகே ரூ.7 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


 

 
சென்னை மணலி அருகேயுள்ள கண்டெய்னர் யார்டில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். சோதனையில் பிளைவுட் சீட்டுகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் சிக்கின.
 
சுமார் 700 பெட்டி சிகரெட்டுகள் சிக்கியுள்ளன. அந்த சிகரெட்டுகள் இந்திய ரூபாய்க்கு ரூ.7 கோடி மதிப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
 
இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த இந்த சிகரெட்கள், சிங்கப்பூர் நாட்டிலிருந்து சென்னைக்கு இறக்குமதியானதாக தெரியவந்துள்ளது. இறக்குமதி செய்யும் நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உலக வங்கி $108 மில்லியன் நிதியுதவி.. இந்த நேரத்தில் இது தேவையா?

இந்தியாவில் இருந்து சொந்த நாட்டினர்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்: எல்லையில் பதட்டம்..!

ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமல்ல.. மதவாரி கணக்கெடுப்பும் உண்டாம்.. மோடியின் ராஜதந்திரம்..!

12 வயது இந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 73 வயது முஸ்லீம் நபர்.. அதிர்ச்சி சம்பவம்..!

தவெக மோர்ப்பந்தல் அகற்றம்.. திமுக மோர்ப்பந்தலில் கை வைக்காத மாநகராட்சி ஊழியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments