Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோமா போன்ற ஆபத்தான நிலைக்கு செல்லலாம்: தமிழிசை செளந்திரராஜன் டுவிட்

Webdunia
திங்கள், 2 மே 2022 (16:53 IST)
கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க சில டிப்ஸ்களை புதுவை ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 
 
கோடை வெயிலினால் ஏற்படும் உடல்நல பாதிப்பும்,ஆபத்தும்...
 
உடல் உஷ்ண தாக்கத்திற்கான அறிகுறிகள்.
 
1.அளவுக்கதிகமான வியர்வை, நாக்கு மற்றும் தோள் வறட்சி ஏற்படுதல்,
 
2.மனக்குழப்பம்,பேச்சுக்குழறுதல்,தலை சுற்றல்,மயக்கம், வலிப்பு நோய்,நினைவிழந்து கோமா போன்ற ஆபத்தான நிலைக்கு செல்லலாம்.
 
இதை தடுப்பது எப்படி?
 
1.மெல்லிய பருத்திநூல் மற்றும் கதர் ஆடைகள் அணிவது,
 
2.தண்ணீர் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 3 லிட்டர் அருந்துவது
 
3.அதிக வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்ப்பது, 
 
4.இணை நோய் உள்ளவர்கள், முதியவர்கள்,குழந்தைகள் வெயிலில் செல்வதை தவிர்ப்பது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments