Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் மீது வீசப்பட்ட கற்களால் கோட்டை கட்டி விட்டேன்: தமிழிசை

Webdunia
புதன், 4 செப்டம்பர் 2019 (21:12 IST)
தமிழக அரசியல்வாதிகளில் அதிகமாக கலாய்க்கப்பட்டவர் அனேகமாக முன்னாள் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜனாகத்தான் இருக்கும். ஆனால் அவர் இன்று பெற்றுள்ள பதவியை தமிழகத்தை சேர்ந்த எந்த ஒரு பெண்ணும் பெற்றிருக்கவில்லை. அந்த உயரத்திற்கு அவர் சென்றுவிட்டார்.
 
இந்த நிலையில் வரும் 8ஆம் தேதி தெலுங்கானா கவர்னராக பதவியேற்கவிருக்கும் தமிழிசை செய்தியாளர்களிடம் மிகவும் உருக்கமாக பேசினார். அவர் பேசியவற்றின் தொகுப்பை தற்போது பார்க்கலம
 
* மீம்ஸ் கிரியேட்டேர்கள் என்னை கஷ்டபடுத்த நினைத்து, தோற்று போய்விட்டனர்  என் மீது வீசப்பட்ட கற்களை வைத்து கோட்டை கட்டி விட்டேன்
 
* திமிங்கலங்கள் இல்லாத கடலில் எனக்கு நீந்த பிடிக்காது, திமிங்கலங்கள் இருந்தால் தான் பிடிக்கும், அதுபோன்று தான் அரசியல், நான் ஆளுநர் இல்லை சாதாரண ஒரு பெண்
 
* நான் குள்ளமாக இருப்பதை விமர்சிப்பார்கள், அதை பற்றியெல்லாம் கவலைபட்டதே இல்லை 
 
* நான் சாதிக்கவில்லை, சாதாரண ஒரு பெண், எனக்கு கொடுத்த வேலையை மட்டுமே செய்தேன்
 
* மேதகு என்பதை விட பாசமிகு என்று அழைப்பதையே விரும்புகிறேன்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments