திருச்சியில் பாஜக பொதுக்கூட்டம்; அதிரடியாக களமிறங்கிய தமிழிசை

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2017 (17:43 IST)
திமுக உள்பட எதிர்க்கட்சிகளின் எதிர்மறை அரசியலை எதிர்த்து தமிழக பாஜக சார்பில் சனிக்கிழமை அன்று திருச்சியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
 

 

 
திமுக உட்பட்ட எதிர்க்கட்சியினர் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடத்தினர். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகிய இருவரும் சேர்ந்து திருச்சியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்களை சந்தித்தனர்.
 
இந்நிலையில் திமுக உள்பட எதிர்க்கட்சிகளின் எதிர்மறை அரசியலை எதிர்த்து தமிழக பாஜக சார்பில் சனிக்கிழமை அன்று திருச்சியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
நீட் தேர்வில் உள்ள நிலையை தமிழக மக்களுக்கு எடுத்துக் கூறவும், எதிர்க்கட்சிகளின் எதிர்மறைப் பிரச்சாரத்தை முறையடிக்கவும் இந்த பொதுக்கூட்டம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments