Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சியில் பாஜக பொதுக்கூட்டம்; அதிரடியாக களமிறங்கிய தமிழிசை

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2017 (17:43 IST)
திமுக உள்பட எதிர்க்கட்சிகளின் எதிர்மறை அரசியலை எதிர்த்து தமிழக பாஜக சார்பில் சனிக்கிழமை அன்று திருச்சியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
 

 

 
திமுக உட்பட்ட எதிர்க்கட்சியினர் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடத்தினர். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகிய இருவரும் சேர்ந்து திருச்சியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்களை சந்தித்தனர்.
 
இந்நிலையில் திமுக உள்பட எதிர்க்கட்சிகளின் எதிர்மறை அரசியலை எதிர்த்து தமிழக பாஜக சார்பில் சனிக்கிழமை அன்று திருச்சியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
நீட் தேர்வில் உள்ள நிலையை தமிழக மக்களுக்கு எடுத்துக் கூறவும், எதிர்க்கட்சிகளின் எதிர்மறைப் பிரச்சாரத்தை முறையடிக்கவும் இந்த பொதுக்கூட்டம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments