Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை! – இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (11:21 IST)
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வதும், அவர்களது படகு உள்ளிட்டவற்றை கைப்பற்றுவதும் தொடர்கதையாக உள்ளது.

இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் பின்னர் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்களையும் விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments