Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இயல்பை விட 14 சதவீதம் மழை குறைவு – அமைச்சர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (10:16 IST)
தமிழகத்தில் இந்த ஆண்டு இயல்பை விட 14 சதவீதம் மழைக் குறைவாக பெய்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த வாரம் நிவர் புயல் காரணமாக கனமழை பெய்தது. சென்னையில் பல இடங்களில் தண்ணீர் வழிய இடம் இல்லாமல் குளம்போல தேங்கிக் கிடந்தது. அதையடுத்து மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து நேற்று சென்னையில் பேசிய வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ‘ தமிழகத்துக்கு 29.11.2020 வரை இயல்பான மழை 352.6 மி.மீட்டர் ஆக இருக்க வேண்டும். ஆனால் 301.8 மி.மீட்டர் மழையே பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 14 சதவீதம் குறைவாகும். ’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments