Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடியற்காலையிலேயே வெளுக்கும் கனமழை! – 4 மாவட்டங்களில் விடுமுறை!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (08:41 IST)
தமிழகத்தின் சில பகுதிகளில் விடியற்காலை முதலே கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த வாரம் முதலாகவே பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த வாரமும் கனமழை நீடித்து வரும் சூழலில் பல பகுதிகளில் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று விடியற்காலை முதலே டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய 4மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

கோடை விடுமுறை எதிரொலி: முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள்.. தெற்கு ரயில்வே முடிவு

அமெரிக்காவில் உள்ள முக்கிய பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments