Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடியற்காலையிலேயே வெளுக்கும் கனமழை! – 4 மாவட்டங்களில் விடுமுறை!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (08:41 IST)
தமிழகத்தின் சில பகுதிகளில் விடியற்காலை முதலே கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த வாரம் முதலாகவே பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த வாரமும் கனமழை நீடித்து வரும் சூழலில் பல பகுதிகளில் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று விடியற்காலை முதலே டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய 4மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments