Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழச்சி தங்கபாண்டியனின் செல்போன் திருட்டு: திமுக அலுவலக திறப்பு விழாவில் நடந்த அசம்பாவிதம்!

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (12:25 IST)
டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழாவின் போது திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் விலையுயர்ந்த செல்போன் திருடு போய்விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
டெல்லியில் நேற்று திமுக அலுவலக திறப்பு விழா நடைபெற்றது என்பதும் இந்த அலுவலகத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது தெரிந்ததே 
இந்த திறப்பு விழாவில் சோனியா காந்தி உள்பட பல முக்கிய அரசியல்வாதிகள் வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் விலையுயர்ந்த செல்போன் திருடு போய்விட்டது
 
இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, காவல்துறையில் புகார் செய்ய இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments