Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் பாடம்: சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு

Sinoj
செவ்வாய், 12 மார்ச் 2024 (23:03 IST)
தமிழை தாய் மொழியாக கொண்டிராத 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ்த் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு அறிவித்திருந்தது.
 
இந்த  நிலையில், தமிழை தாய் மொழியாக கொண்டிராத 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ்த் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
வரும் 26 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள பொதுத்தேர்விலேயே விலக்கு அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments