Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் பாடம்: சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு

Sinoj
செவ்வாய், 12 மார்ச் 2024 (23:03 IST)
தமிழை தாய் மொழியாக கொண்டிராத 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ்த் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு அறிவித்திருந்தது.
 
இந்த  நிலையில், தமிழை தாய் மொழியாக கொண்டிராத 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ்த் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
வரும் 26 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள பொதுத்தேர்விலேயே விலக்கு அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments