Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சலுக்கு தமிழ்நாட்டில் முதல் மரணம்

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (17:36 IST)
\


தமிழ்நாட்டில் பரவி வரும் இன்பலூயன்சா வைரஸ் காய்ச்சலில் பாதிக்கப்பட்ட திருச்சியை சேர்ந்த நபர் மரணம்.  
 
இந்த வைரஸ் காய்ச்சலில் இதுவரை தமிழ்நாட்டில் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
 
மேலும், பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் தனி மனித இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு அம்சங்களை கையாள வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வை விட கொடுமையானது ஆசிரியர் தகுதி தேர்வு.. சபாநாயகர் அப்பாவு..!

நாளை ஒரு கோடி பேரை கொல்வோம்.. விநாயகர் சிலை கரைப்பு விழாவுக்கு வந்த மிரட்டல்..!

நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்.. என்ன காரணம்?

நாளை மறுநாள் சந்திர கிரகணம்.. 82 நிமிடங்கள் தெரியும்.. வெறும் கண்ணால் பார்க்கலாமா?

மார்க் ஸக்கர்பெர்க் மீது மார்க் ஸக்கர்பெர்க் வழக்கு.. 5 முறை கணக்கை நீக்கியதாக குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments