Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதி தீவிரமாக உள்ள பருவமழை: இன்னும் 2 நாட்களுக்கு மழை தான் போங்க...

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (13:08 IST)
தமிழகத்திற்கு இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
 
பருவமழை, நிவர் புயல் தற்போது புரெவி புயல் ஆகியவற்றால் தமிழகத்திற்கு அதிக மழை பொழிந்து வருகிறது. தொடர்ந்து இரண்டு புயல்கள் வரிசைக்கட்டி வந்து அதிகப்படியான மழையை பொழிந்துவிட்டது. 
 
இந்நிலையில் சற்றுமுன் வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைதுள்ளதாகவும் இதனால் தமிழகத்திற்கு இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 
 
அதோடு தமிழகத்தில் 11 இடங்களில் அதினகமழை பெய்துள்ளது எனவும், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது எனவும் கடலூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இன்னும் அதிகனமழையை எதிர்ப்பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments