Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் லேசான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (10:59 IST)
நெல்லை, குமரி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
ஆம், காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக வரும் 28 ஆம் தேதி வரை நெல்லை, தென்காசி, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட நிலையே காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் தேசிய மதம் சனாதன தர்மம் தான்: உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்

தக்காளி 20 ரூபாய், தேங்காய் 80 ரூபாய்.. வரத்து குறைவால் உச்சத்திற்கு செல்லும் விலை..!

இந்திய நாடாளுமன்றத்தை விட பிற நாடுகளில் மோடி செலவிட்ட நேரம் அதிகம்: சசிதரூர் எம்பி

காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா? அன்புமணி கண்டனம்..!

இரவு நேரத்தில் மின்னும் மகா கும்பமேளா பகுதி.. நாசா வெளியிட்ட புகைப்படம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments