Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 நாட்களுக்கு கொளுத்தும் வெயில், வெப்பம்!!

Webdunia
புதன், 20 மே 2020 (17:37 IST)
இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்து உணரப்படும். 

 
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த கத்திரி வெயில் வரும் 28-ம் தேதி நிறைவடைகிறது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் இனி வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதேபோல வெப்பமும் அதிகரித்து உணரப்பட்டது. 
 
இந்நிலையில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வடதமிழகத்தில் வெப்பநிலை 40-42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments