Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை
, வெள்ளி, 8 அக்டோபர் 2021 (12:57 IST)
நாளை மறுநாள் முதல் 12 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு என தகவல். 
 
வரும் 10 ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் 10 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிகப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் 12 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேனேஜரையே போட்டு தள்ளிய சாமியார்.. அதிகரிக்கும் க்ரைம் ரேட்! – சிபிஐ சிறப்பு நீதிமன்றம்!