Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் நடந்த போட்டியில் முதல் பரிசு பெற்ற தமிழக மாணவி:தமிழக அமைச்சர் பாராட்டு....

J.Durai
புதன், 23 அக்டோபர் 2024 (18:07 IST)
துபாய் ஜிடெக் தொழில்நுட்ப கண்காட்சியை யொட்டி எதிர்கால தொழில்துறையில் பயன்படுவதற்கான சிறந்த யோசனை வழங்கும் போட்டி நடை பெற்றது. 
 
அதில் துபாயின் ஹெரியட்வாட் கல்லூரியில் பயின்றுவரும் தமிழக மாணவி ஸ்வப்னா மணிகண்டன் முதல் பரிசு வென்றார். 
 
விழாவிற்கு தமிழகத்தின் சார்பில் வருகைதந்திருந்த தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
 
அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சலூன் கடைக்காரருடன் பைக்கில் சென்ற மனைவி.. துப்பாக்கியால் சுட்ட கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

தங்கம் விலை 3வது நாளாக தொடர் ஏற்றம்.. ரூ.10,000ஐ நெருங்குகிறது ஒரு கிராம் தங்கம்..!

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

சீனாவுக்கு வரி விதிப்பதற்கு பதில் இந்தியாவுக்கு வரியா? டிரம்ப் மீது அமெரிக்க எதிர்க்கட்சி குற்றச்சாட்டு..!

கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம்! - விஜய்க்கு இலங்கை அமைச்சர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments