Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் நடந்த போட்டியில் முதல் பரிசு பெற்ற தமிழக மாணவி:தமிழக அமைச்சர் பாராட்டு....

J.Durai
புதன், 23 அக்டோபர் 2024 (18:07 IST)
துபாய் ஜிடெக் தொழில்நுட்ப கண்காட்சியை யொட்டி எதிர்கால தொழில்துறையில் பயன்படுவதற்கான சிறந்த யோசனை வழங்கும் போட்டி நடை பெற்றது. 
 
அதில் துபாயின் ஹெரியட்வாட் கல்லூரியில் பயின்றுவரும் தமிழக மாணவி ஸ்வப்னா மணிகண்டன் முதல் பரிசு வென்றார். 
 
விழாவிற்கு தமிழகத்தின் சார்பில் வருகைதந்திருந்த தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
 
அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான ஸ்ரீராம் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் ரவிச்சந்திரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை......

தவெக மாநாட்டுக்கு சிக்கல் ஏற்பட்டால்.. 234 தொகுதிகளுக்கும் வழக்கறிஞர்கள் நியமனம்..!

வலுபெறும் ‘டானா’ புயல்; தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு..!

இப்படி ஒரு காமன்வெல்த் போட்டி தேவையா? ப சிதம்பரம் ஆதங்கம்..!

கமலா ஹாரிஸுக்கு ஆதரவு.. ரூ. 420 கோடி நன்கொடை கொடுத்த பில்கேட்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments