Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

Siva
புதன், 25 டிசம்பர் 2024 (18:50 IST)
அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான வின்சன் என்ற சிகரத்தில் ஏறி, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த முத்தமிழ் செல்வி என்ற இளம் பெண் சாதனை செய்துள்ளார். இதனால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அண்டார்டிகா கண்டத்தில் 16 ஆயிரம் அடி உயரமுள்ள மவுண்ட் வின்சன் என்ற சிகரத்தில் ஏறி முத்தமிழ் செல்வி சாதனை படைத்துள்ளார். உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த உயரமான சிகரத்தில் அவர் ஏறியதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், முத்தமிழ் செல்விக்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு முத்தமிழ் செல்வி பெருமை சேர்த்து உள்ளதாகவும், மேலும் இதுபோல் சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments