தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (11:23 IST)
தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல என்றும் வளர்ந்த மாநிலம் என்றும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் இன்று சட்டமன்றத்தில் பேசிய போது தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல என்றும் வளர்ந்த மாநிலம் என்றும் தமிழகத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள் என்றும் 66 சதவீதம் பேர் இருசக்கர வாகனங்கள் வைத்து உள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்
 
ஜெயலலிதா ஆட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் கடன் அளவு உயர்ந்துவிட்டது என்று அதிமுக ஆட்சியில் தான் கடன் அளவு அதிகரித்து விட்டது என்றும் நிதியமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments