Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (11:23 IST)
தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல என்றும் வளர்ந்த மாநிலம் என்றும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் இன்று சட்டமன்றத்தில் பேசிய போது தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல என்றும் வளர்ந்த மாநிலம் என்றும் தமிழகத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள் என்றும் 66 சதவீதம் பேர் இருசக்கர வாகனங்கள் வைத்து உள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்
 
ஜெயலலிதா ஆட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் கடன் அளவு உயர்ந்துவிட்டது என்று அதிமுக ஆட்சியில் தான் கடன் அளவு அதிகரித்து விட்டது என்றும் நிதியமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments