Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று பணியிடமாற்றம்

Sinoj
சனி, 20 ஜனவரி 2024 (20:43 IST)
தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு வேளாண்துறை ஆணையரராக இருந்த எஸ். சுப்பிரமணியன் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஸ்ரீய் முரளிதரன் சமூக  நலத்துறை செயலாளராக  பணிடம் மாற்றப்பட்டுள்ளார்.

நில  நிர்வாகத்துறை  ஆணையகராக இருந்த எஸ். நாகராஜன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக பணியிடம்  மாற்றப்பட்டுள்ளார்.

மீன்வளத்துறை ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிசாமி நில நிர்வாகத்துறை ஆணையராக பணியிடம்  மாற்றப்பட்டுள்ளார்.

சமூக  நலத்துறை செயலாளராக இருந்த ஜடக் சிரு மீன்வளத்துறை ஆணையராக பணியிடம் மாற்றப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments