Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி மனைவி புகார்: அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (17:30 IST)
அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த கைது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த மனித உரிமை ஆணையம் தற்போது இது குறித்து விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
 
இந்த நோட்டீசை எந்த அளவுக்கு அமலாக்கத்துறை சீரியஸ் ஆக எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments