Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி மனைவி புகார்: அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (17:30 IST)
அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த கைது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த மனித உரிமை ஆணையம் தற்போது இது குறித்து விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
 
இந்த நோட்டீசை எந்த அளவுக்கு அமலாக்கத்துறை சீரியஸ் ஆக எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த பாலத்தை எவன் கட்டியது? மத்திய பிரதேச பாலத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..!

எரியும் கப்பலை கயிறு கட்டி இழுக்க முயற்சிக்கும் இந்திய கடலோர படை.. என்ன காரணம்?

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்??

மோடியிடம் கோரிக்கை வைத்தேன்.. அவர் முடியாது என்று கூறிவிட்டார்: வங்கதேச பிரதமர்

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments