சென்னை பல்கலைக்கழக கெளரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு..!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (17:25 IST)
சென்னை பல்கலைக்கழக கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்ட நிலையில் தற்போது அந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. 
 
சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் ரூ.20,000-ல் இருந்து ₹30,000-ஆகவும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊதியம் ரூ.15,000-லிருந்து ரூ.20,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது! 
 
இந்த ஊதிய உயர்வு 2023-24ம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது என சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதை அடுத்து விரிவுரையாளர்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments