Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளுக்கு தமிழக அரசு புதிய அறிவிப்பு

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (16:10 IST)
ரேசன் கடைகளில் காதி பொருட்கள்,பனைவெல்லாம், உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் நியாயவிலைக்கடை  பணியாளர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.
 

இதுகுறித்து, அவர் தமிழக அரச அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,  சென்னையில் உள்ள நியாய விலைக்கடையில் ஒரு மாதத்திற்கு மேல் கடைகளில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் என்றும்,கிராமபத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நகர்ப்புற நியாயவிலைக் கடைகளில் ரூ.25 அயிரம் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். இந்த விற்பனைத் தொகையை எட்டும், விற்பனையாளர்களுக்கு அதற்குரிய ஊக்கத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மே, நியாய விலை கூட்டுறவு நிறுவனங்கள் வழங்க வேண்டும் எத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments