Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளுக்கு தமிழக அரசு புதிய அறிவிப்பு

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (16:10 IST)
ரேசன் கடைகளில் காதி பொருட்கள்,பனைவெல்லாம், உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் நியாயவிலைக்கடை  பணியாளர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.
 

இதுகுறித்து, அவர் தமிழக அரச அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,  சென்னையில் உள்ள நியாய விலைக்கடையில் ஒரு மாதத்திற்கு மேல் கடைகளில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் என்றும்,கிராமபத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நகர்ப்புற நியாயவிலைக் கடைகளில் ரூ.25 அயிரம் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். இந்த விற்பனைத் தொகையை எட்டும், விற்பனையாளர்களுக்கு அதற்குரிய ஊக்கத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மே, நியாய விலை கூட்டுறவு நிறுவனங்கள் வழங்க வேண்டும் எத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments