Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம்மாவுக்கு ஆதரவாக "வாய்ஸ்" கொடுத்த கவர்னர்

அம்மாவுக்கு ஆதரவாக "வாய்ஸ்" கொடுத்த கவர்னர்

Advertiesment
ரோசய்யா
, வெள்ளி, 17 ஜூன் 2016 (12:11 IST)
தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை, மத்திய அரசு உடனே வழங்க முன்வரவேண்டும் என தமிழக கவர்னர் ரோசய்யா கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
தமிழக சட்ட சபையில், தமிழக கவர்னர் ரோசய்யா பேசுகையில், தனியார் சுயநிதி கல்லுாரிகளில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் உயர் கல்வி பயில அவர்களுக்கு கல்வி உதவித் தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டம், தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
 
ஆனால், இந்த திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து, ரூ.1,167 கோடி ரூபாய் நிதியுதவி நிலுவையில் உள்ளது. அதை, விரைவில் தமிழகத்திற்கு கிடைக்க மத்திய அரசு உதவேண்டும் என கேட்டுக் கொண்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் சாந்தன் ஒரிஜினல் சாந்தன் இல்லை: அம்பலமான உண்மை