Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி!

Webdunia
சனி, 23 ஜூலை 2022 (14:25 IST)
குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிவி ரமணா உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசிடம் சிபிஐ அனுமதி கேட்டிருந்தது 
 
இந்த நிலையில் சிபிஐக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் ஆக வாய்ப்பு இருப்பது என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
முன்னாள் அமைச்சர்களான சி விஜயபாஸ்கர் மற்றும் பிவி ரமணா ஆகிய இருவருமே தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments