Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர்களின் சடலம்

Webdunia
சனி, 23 ஜூலை 2022 (13:53 IST)
.
திருச்செங்கோடு அருகே விவசாய கிணற்றீல் அழுகில் நிலையில் 2 இளைஞர்களின்  சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

திருச்செங்கோடு அருகே விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் 2 இளைஞர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது..

மல்லசமுத்திரம் பாலமேட்டில் சடமாகக் கிடந்த 2 பேரும் யார்> அவர்கள் எப்படி இறந்தனர்? இது கொலையா?  தற்கொலையா? என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருணாநிதி கல்லறையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரமா? நயினார் நாகேந்திரன் கண்டிப்பு..!

ஓஹோ.. அதான் விஷயமா? வருங்கால முதல்வர் நயினார் நாகேந்திரன்!? - பாஜகவினர் போஸ்டரால் பரபரப்பு!

அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு தைரிய இருக்கிறதா? தம்பிதுரை

தேர்தல் கூட்டணியா? ஆட்சியில் கூட்டணியா? தொடரும் அதிமுக - பாஜக முரண்பாடு! குழப்பத்தில் தொண்டர்கள்!

மனித உரிமை மீறலில் தமிழகம் முதலிடம்.. திமுக ஆட்சிக்கு எதிராக 75 இயக்கங்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments