Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு எதிராக தமிழ்நாடு அரசு புகார்

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (23:00 IST)
காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு எதிராக தமிழ்நாடு அரசு புகார் தெரிவித்துள்ளது.

சமீத்தில் முன்னர் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை காரில் வைத்து சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்ய வேண்டுமென சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை வலியுறுத்தியது

இதனை அடுத்து தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி மீது தமிழ்நாடு அரசு புகார் தெரிவித்துள்ளது.

அதில், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விசாகா கமிட்டி விசாரணையை தாமதப்படுத்த முன்னாள் சிறப்பு ட்ஜிபி ராஜேஷ் தாஸ் முயற்சித்து வருவதாக இன்று நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புகார் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கிறோம்: நிர்மலா சீதாராமன் தகவல்..!

வானிலை முன்னறிவிப்பிலும் இந்தி திணிப்பு.. சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய் மட்டுமே.. பெட்டி பெட்டியாய் சாலையில் கொட்டிய விவசாயிகள்..!

அடுத்த கட்டுரையில்