Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை உயர்வால் மக்களுக்கு பாதிப்பில்லை- அமைச்சர் பதிலால் சர்ச்சை

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (22:45 IST)
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை இந்த ஆண்டு உச்சம் தொட்டுள்ளது.

இதனால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,பெட்ரோல் விலை உயர்வால் மக்களுக்குப் பாதிப்பில்லை என உ.பி. அமைச்சர் உபேந்திர திவாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: நாட்டில்சில மக்கள்தான் நானக்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்துகின்றனர். 95% மக்களுக்கு பெட்ரோல்  தேவையில்லை ; தற்போது பாஜக ஆட்சியினால் தனிநபர் வருவாய் அதிகரித்துள்ளது.  எனவே பெட்ரோல் விலை உயர்வு மக்களைப் பாதிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments