பெட்ரோல் விலை உயர்வால் மக்களுக்கு பாதிப்பில்லை- அமைச்சர் பதிலால் சர்ச்சை

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (22:45 IST)
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை இந்த ஆண்டு உச்சம் தொட்டுள்ளது.

இதனால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,பெட்ரோல் விலை உயர்வால் மக்களுக்குப் பாதிப்பில்லை என உ.பி. அமைச்சர் உபேந்திர திவாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: நாட்டில்சில மக்கள்தான் நானக்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்துகின்றனர். 95% மக்களுக்கு பெட்ரோல்  தேவையில்லை ; தற்போது பாஜக ஆட்சியினால் தனிநபர் வருவாய் அதிகரித்துள்ளது.  எனவே பெட்ரோல் விலை உயர்வு மக்களைப் பாதிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லிம் 2ஆம் திருமண பதிவுக்கு முதல் மனைவி சம்மதம் அவசியம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

9 மணி நேரம் விஜய் அழுதார்! தைரியம் இருந்தா என் தலைவன் மேல கை வைங்க! - ஆதவ் அர்ஜூனா சவால்!

போலி பிரச்சினைகளை உருவாக்குவது ராகுல் காந்தியின் வழக்கம்: பாஜக பதிலடி

அமெரிக்கா மீதான வரிவிதிப்பு நிறுத்தி வைப்பு.. சீனாவின் திடீர் பல்டிக்கு காரணம் என்ன?

ஒரு வீட்டில் 501 பேர் வாழ்றாங்க.. இந்த அதிசயத்தை எங்கயாவது பாத்ததுண்டா? - தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments