Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் நுகர்வோரின் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்

Electricity shut down tomorrow in Chennai
Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (19:41 IST)
தமிழகத்தில் மின்  நுகர்வோரின் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழக மின்வாரியம்  மாநிலத்தில் சுமார் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. இதன் மூலம் ரூ.2.222 கோடி வீடுகள் பயனடைந்து வருகின்றன.

இதன் மூலம் 3 ஆயிரம் கோடிக்கும் அதிகமான செலவு செய்யப்படும் தொகையை மின்வாரியத்திற்குத் தமிழக அரசு மானியமாக வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தச் சலுகையைப் பெறத் தகுதியான நபர் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என தமிழக அரசிதழில் குறிப்பிட்டுள்ளது.

ஆதார் இல்லாதவர்கள், வேறு 137 ஆவணங்களை அளிக்கலாம் என்றும், விரைவில் ஆதார் எண்ணுடன் மின் அட்டை இணைக்கப்பட உள்ளதாகக தகவல் வெளியாகிறது.

 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments