Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன் மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (19:23 IST)
சிலைகடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக  சென்னை  உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொன் மாணிக்கவேல் நியமத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
முன்னாள் ஐஜி . பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற்ற நிலையில்இன்னும்  ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றம் நியமித்திருந்தது.
 
இந்நிலையில் சிலைகடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்க வேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் தற்போது மேல்முறையீடு செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக கூட்டணி குறித்து நிர்வாகிகள் யாரும் பேச வேண்டாம்: தவெக தலைவர் விஜய்

எங்களோட அந்த மாடல் Bike-ஐ ஓட்டாதீங்க? பைக்குகளை அவசரமாக திரும்ப பெறும் Kawasaki! - என்ன நடந்தது?

தெரு நாய்களை கருணைக்கொலை செய்ய கேரள அரசு அனுமதி.. தமிழகத்திலும் நடக்குமா?

த.வெ.க செயலி தயார்! உறுப்பினர் இணைப்பு தொடக்கம்! - விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சனாதன கருத்தியலை அழித்தொழிப்பதே அறம்சார் அரசியல்.. கமல்ஹாசன் சந்திப்புக்கு பின் திருமாவளவன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments