Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

J.Durai
வெள்ளி, 4 அக்டோபர் 2024 (17:25 IST)
கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக வருகை புரிந்தார். அவருக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டது.
 
மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையர் அஜய் பட்நாக்கர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 
மேலும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை ஆணையர் ஸ்டாலின் உட்பட கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
 
சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சங்கர் ஜிவால் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலருடன் இரவில் நடைப்பயிற்சி சென்ற பெண்ணுக்கு பாலியல் கொடுமை: 3 பேர் கைது..!

கார் பந்தயம் நடத்த நிதி இருக்கு, ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதியில்லையா? ஈபிஎஸ்

100 நாட்களில் 100 கோடி பரிசு.. ஏமாற்றும் நிறுவனங்கள்.. வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு: ராமதாஸ்

திருப்பதி ஏழுமலையான் கோவில் கொடிமரம் சேதம்: ஆட்சியாளர்களுக்கு ஆபத்தா?

ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் எவ்வளவு? மத்திய அரசு அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments