Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சத்தீவை மீட்பதுதான் முதல் குறிக்கோள்; முதல்வர் ஸ்டாலின்

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (13:07 IST)
கச்சத்தீவை மீட்பது தான் தமிழ்நாடு அரசின் முதல் குறிக்கோள் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
 
கச்சத்தீவை மீட்பது தமிழக அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது என்றும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை அரசு கைது செய்தது நீண்டகாலமாக சிறையில் அடைப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
கச்சத்தீவை மீட்பது தமிழக முதல்வர் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் விரைவில் கச்சத்தீவு இந்தியாவுடன் இணையும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கரூர் விவகாரம்.. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியதால் புதிய தலைமுறை நீக்கமா? அண்ணாமலை கண்டனம்..!

சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்கள்.. தரையில் அமர்ந்து குழந்தை பெற்ற கர்ப்பிணி; அதிர்ச்சி சம்பவம்..!

விஜய்யின் பாதுகாப்பு 'Y' பிரிவிலிருந்து 'Z' பிரிவுக்கு மாற்றமா? உள்துறை அமைச்சகம் விளக்கம்

மருமகனோடு மாமியார் கள்ளக்காதல்! தடுக்க முயன்ற மகள் மீது கொலை முயற்சி! - ஆந்திராவில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments