Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஸ் சிலிண்டரில் 50 ஆயிரம் லிட்டர் சாராயம்: ஒருவர் கைது!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (12:55 IST)
கேஸ் சிலிண்டரில் 50 ஆயிரம் லிட்டர் சாராயம்: ஒருவர் கைது!
சமையல் எரிவாயு சிலிண்டரில் கள்ளச்சாராயம் நிரப்பி விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பீகார் மாநிலத்தில் தற்போது மதுவிலக்கு அமல் செய்யப் பட்டுள்ளது. இதனால் கள்ளச்சாராயம் பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த நபர் ஒருவரை கைது செய்தனர் 
 
அவரிடம் விசாரணை செய்ததில் ஏராளமான சமையல் எரிவாயு சிலிண்டர்களில் வைத்து இருந்த 50 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments