Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பீகார் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: என்ன காரணம்?

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (10:51 IST)
தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் நாளை பீகார் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
நாளை மறுநாள் பீகாரில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பதை தெரிந்ததே.
 
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூஏ கார்கே, மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் எதிர் கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிகார் என்கிறார். இந்த கூட்டத்தில் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வியூகங்கள் அமைக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் திரள தேவையான ஆலோசனைகள் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments