Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பீகார் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: என்ன காரணம்?

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (10:51 IST)
தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் நாளை பீகார் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
நாளை மறுநாள் பீகாரில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பதை தெரிந்ததே.
 
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூஏ கார்கே, மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் எதிர் கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிகார் என்கிறார். இந்த கூட்டத்தில் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வியூகங்கள் அமைக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் திரள தேவையான ஆலோசனைகள் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments