Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட்டில் தயாரிக்கும் ஆக்சிஜனில் தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை வழங்க முடியாது - மத்திய அரசு

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:33 IST)
ஸ்டெர்லைட்டில் தயாரிக்கும் ஆக்சிஜனில் தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை வழங்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. 
 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஆக்ஸிஜன் தடுப்பாட்டால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து தூத்துக்குடியில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
 
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மத்திய அரசு தொகுப்பிற்கு கொடுப்பது தான் விதி முறை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதற்கு வாதம் செய்த தமிழக அரசு, நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். ஆனால் தயாரிக்கப்படும் ஆக்சிஜனில் முன்னுரிமை எங்களுக்கு வழங்க வேண்டும் என கேட்கின்றது. அத்தகைய முன்னுரிமையை கூட உங்களுக்கு வழங்க முடியாது என மத்திய அரசு வாக்குவாதம் செய்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசுப்பணி தேர்வுகள் இனி மராத்தி மொழியிலும் நடத்தப்படும்: முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்

தங்கத்தை மறைத்து வைத்து கடத்துவதை கற்று கொண்டது எப்படி? நடிகை ரன்யா வாக்குமூலம்..!

தமிழ்நாட்டுல ஒருத்தனுக்கு ஒருத்தி.. ஆனா வட நாட்டுல 10 பேர்..? - அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு!

உத்தர பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டம்! தார்ப்பாயால் மூடப்படும் மசூதிகள்!

எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய கூடாது: மதுரை ஐகோர்ட் கிளை தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments