Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட்டில் தயாரிக்கும் ஆக்சிஜனில் தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை வழங்க முடியாது - மத்திய அரசு

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:33 IST)
ஸ்டெர்லைட்டில் தயாரிக்கும் ஆக்சிஜனில் தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை வழங்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. 
 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஆக்ஸிஜன் தடுப்பாட்டால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து தூத்துக்குடியில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
 
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மத்திய அரசு தொகுப்பிற்கு கொடுப்பது தான் விதி முறை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதற்கு வாதம் செய்த தமிழக அரசு, நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். ஆனால் தயாரிக்கப்படும் ஆக்சிஜனில் முன்னுரிமை எங்களுக்கு வழங்க வேண்டும் என கேட்கின்றது. அத்தகைய முன்னுரிமையை கூட உங்களுக்கு வழங்க முடியாது என மத்திய அரசு வாக்குவாதம் செய்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் போரை நிறுத்துவதற்காக போகல.. அதை விட பெரிய மேட்டர்! - ஜி7 மாநாட்டில் வெளியேறியது குறித்து ட்ரம்ப்!

திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! கீழடி குறித்து முதல்வர் பதிவு..!

ஈரான் மதகுருவை கொலை செய்தால் தான் பிரச்சனை தீரும்: இஸ்ரேல் பிரதமர் அதிர்ச்சி பேச்சு..!

நடுக்கடலில் ஈரானின் 3 கப்பல்கள் பற்றி எரிகிறதா? ஓமன் வளைகுடாவில் பரபரப்பு..!

கனவாய் போன அதிமுக இணைப்பு.. புதிய கட்சி தொடங்கலாமா? - ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments