Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐநா., அமைப்புக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினராக தமிழர் நியமனம்!

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (19:42 IST)
ஐநா., அமைப்புகள் உலக நாடுகளுக்கு எல்லாம் ஒரு இணைப்புப் பாலமாக செயல்படுகிறது. உலக நாடுகளில் உள்ள பிரச்சனைகளில் தலையிட்டு சுமுகமாகத் தீர்த்து வைக்கும அமைப்பாகச் செயல்படுவருகிறது.

இந்நிலையில், ஐநா அமைப்புகான இந்தியாவின் நிரந்தர உறுப்பினராக தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளியுறவுத் துறையில் செயலாளராகப் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவர் ஐநா அமைப்புக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தமிழர்களுக்கான உலக அளவில் கிடைத்துள்ள உயரிய அங்கீகரமாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேட்டிங் ஆப் மூலம் நட்பு.. ஆணுறையுடன் ஹோட்டல் அறைக்கு சென்ற டாக்டர்.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments