Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐநா., அமைப்புக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினராக தமிழர் நியமனம்!

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (19:42 IST)
ஐநா., அமைப்புகள் உலக நாடுகளுக்கு எல்லாம் ஒரு இணைப்புப் பாலமாக செயல்படுகிறது. உலக நாடுகளில் உள்ள பிரச்சனைகளில் தலையிட்டு சுமுகமாகத் தீர்த்து வைக்கும அமைப்பாகச் செயல்படுவருகிறது.

இந்நிலையில், ஐநா அமைப்புகான இந்தியாவின் நிரந்தர உறுப்பினராக தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளியுறவுத் துறையில் செயலாளராகப் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவர் ஐநா அமைப்புக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தமிழர்களுக்கான உலக அளவில் கிடைத்துள்ள உயரிய அங்கீகரமாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments