Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் தாத்தா உ. வே. சா. அவர்களுக்கு புகழ் அஞ்சலி

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (00:16 IST)
தமிழ் தாத்தா உ. வே. சா. அவர்களுக்கு இன்று புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கரூர் பரணிபார்க் மற்றும் பரணி வித்யாலயா பள்ளி குழுமங்கள் சார்பில், சங்க இலக்கியங்களை மீட்டெடுத்த எங்கள் தமிழ் தாத்தாவிற்கு அவரது நினைவு நாளில், "தமிழி" எழுத்தில் எழுதப்பட்ட சங்க இலக்கியங்களின் கையெழுத்து பிரதிகளை படையல் இட்டு , பெயரன் பெயர்த்திகளின் புகழ் அஞ்சலி செலுத்தினர்.

இவ்வுலகம் இருக்கும் வரை சங்க இலக்கியங்களின் பெருமையும் தமிழ் தாத்தா உ. வே. சா. அவர்களின் புகழும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று பரணிபார்க் கல்விக் குழுமங்களில் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்ரமணியன் தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments