Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை: மத்திய அரசை அடுத்து தமிழக அரசும் அரசாணை

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (08:28 IST)
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்தது என்பது ஏற்கனவே அறிந்ததே. இந்த தடை காரணமாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ள நிலையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 
 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மட்டுமின்றி அதன் கிளை அமைப்புகளும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்திய அரசு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்துள்ள நிலையில் தமிழக அரசும் அந்த அமைப்புக்கு தடை விதித்துள்ளது என்பதும் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
பாப்புலர் பிரண்ட் ஆப் அமைப்பிற்கு தமிழகத்தில் தடை என சற்றுமுன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில் அதனை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments