Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவபெருமானின் வாயிலிருந்து தமிழ்,சமஸ்கிருதம் மொழிகள் வந்தது- யோகி ஆதித்ய நாத்

Webdunia
சனி, 19 நவம்பர் 2022 (18:52 IST)
தமிழ்நாடு மற்றும் காசிக்கும் இடையேயான பாரம்பரிய தொடர்புகளை சிறப்பிக்கும் வகையில்,  இன்று வாரணாசியில் உள்ள காசி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி  நவம்பர் 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 16 வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி, மத்திய இணைய அமைச்சர் என்.முருகன், பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த  நிலையில்,  இன்று நடைபெற்ற நிகழ்ச்சில் பிரதமர் மோடி, உபி முதல்வர், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய  உத்தபிரதேச முதல்வர்  யோகி ஆதித்ய நாத், தமிழ்மொழி மிகவும் பழமையானது. ஒரு பழங்கதை உள்ளது. அதில், கூறப்படுவதுபோன்று, சிவபெருமானின் வாயிலிருந்து தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகள் வந்தது என்று  தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments