Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவபெருமானின் வாயிலிருந்து தமிழ்,சமஸ்கிருதம் மொழிகள் வந்தது- யோகி ஆதித்ய நாத்

Webdunia
சனி, 19 நவம்பர் 2022 (18:52 IST)
தமிழ்நாடு மற்றும் காசிக்கும் இடையேயான பாரம்பரிய தொடர்புகளை சிறப்பிக்கும் வகையில்,  இன்று வாரணாசியில் உள்ள காசி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி  நவம்பர் 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 16 வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி, மத்திய இணைய அமைச்சர் என்.முருகன், பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த  நிலையில்,  இன்று நடைபெற்ற நிகழ்ச்சில் பிரதமர் மோடி, உபி முதல்வர், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய  உத்தபிரதேச முதல்வர்  யோகி ஆதித்ய நாத், தமிழ்மொழி மிகவும் பழமையானது. ஒரு பழங்கதை உள்ளது. அதில், கூறப்படுவதுபோன்று, சிவபெருமானின் வாயிலிருந்து தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகள் வந்தது என்று  தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments