Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஞ்சல் அலுவலக படிவங்களில் தமிழ்: மதுரை எம்.பி.க்கு கிடைத்த வெற்றி!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (19:36 IST)
அஞ்சல் அலுவலகங்களில் தமிழ் சமீபத்தில் நீக்கப்பட்டு இருந்த நிலையில் மதுரை எம்பி எஸ் வெங்கடேசன் அவர்கள் இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தார். மீண்டும் அஞ்சல் அலுவலக படிவங்களில் தமிழ்மொழி இணைக்கப்பட வேண்டும் என்றும் அவர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி மீண்டும் ஆன்லைன் அஞ்சல் அலுவலகங்களில் தமிழ்மொழி இணைக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து மதுரை எம்பி வெங்கடேசன் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பதாக
 
அஞ்சல் பண விடை படிவம் அழகு தமிழிழும் கிடைக்கும்.
 
தமிழுக்கு கிட்டிய இன்னுமொரு வெற்றி.
 
எனது கடிதத்திற்கு ஒன்றிய அமைச்சகமும், அஞ்சல் பொது மேலாளரும் பதில்.
 
நடவடிக்கைக்கு நன்றி.
 
வாழ்க தமிழ்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட் ரத்து.. ஆனால் பணியிட மாற்றம்..!

கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

இரவு 7 மணிக்குள் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments