Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைசூரில் தமிழ் நடிகர்கள் தங்கிய ஹோட்டல் முற்றுகை

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2016 (02:09 IST)
படப்பிடிப்புக்கு சென்ற நடிகர்கள் தங்கிய ஹோட்டலை கன்னட வெறியர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

 
படப்பிடிப்புக்காக மைசூரு செல்லும் தமிழ்த் திரைப்பட நடிகர்- நடிகையர் அங்குள்ள லலிதா பேலஸ் ஹோட்டலில் தங்குவதுதான் வழக்கம். அந்த வகையில் ஒரு படப்பிடிப்புக் குழுவினர் லலிதா பேலஸில் தங்கியிருந்தனர்.
 
இதுபற்றிய தகவலறிந்த கன்னட வன்முறைக் கும்பல், அந்த ஹோட்டலுக்குள், பாதுகாவலர்களையும் மீறி உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளது. போலீசார் விரைந்து வந்து, அவர்களை விரட்டியடித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments